Posts

Showing posts from November, 2017

What not to do before and during an interview???

Image
I cannot stress the importance of interview preparation too much! You only get one chance to prove to a potential employer why you’re the right candidate for the job. It’s imperative you walk into each and every interview with a premeditated plan for selling yourself. Unfortunately, too many well-qualified candidates fail to spend enough time preparing for interviews and subsequently lose out on good offers. Interview prep not your forte? Try implementing this simple 3-step job interview preparation plan to help you score your ideal career . Step 1: Before the interview Landing the interview is an accomplishment in its own right. But you still have a lot of prep work to do if you want to walk away with the job. Research the company First, you’ll need to research the target company. Go through the company’s website, editorials and annual reports. Read up on their ongoing projects, future plans and ultimate goals. Try to figure out the size of company, how

கலா மாஸ்டருடன் ஜுலி போட்ட குத்தாடம்! அசிங்க படுத்திய கலைஞர் டிவி

ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியின் மூலமாக பிக் பாஸ் ஜூலி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானார் .அப்போது இருந்தே பல நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டு வந்தனர் இதற்கு இடையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் ஆடும் போது அவருடன்ஆர்வத்தில் ஜூலி ஆடினார். அப்போது  அங்கு இருந்த பார்வையாளர்கள் ஜூலியை பார்த்து சிரிக்க தொடங்கினர்.

ட்விட்டரில் சர்ச்சைக்குறிய விடியோவை பகிர்ந்த கமல்!-A kid tearing Kamal's picture!!

ட்விட்டரில் சர்ச்சைக்குறிய விடியோவை பகிர்ந்த கமல்! Click here to watch the video

No cut in restaurant bills even after GST slash? McDonald's explains

Image
 If you have an elephant's memory or are in the habit of keeping old bills, you may have realised that even after the government slashed GST (goods and services tax) rate on eateries to 5 per cent from 18 per cent , the GST cut may not reflect in your restaurant bill , at least at some restaurants. After the new GST rate came into effect from Wednesday, some consumers took to social media to complain that  despite the rate cut, the total bill amount remains same as before  . One such customer was outraged that the fast food restaurant chain McDonald's India was not passing on the 'benefit' of the GST cut to customers and took to micro-blogging site Twitter to complain. To recap, on November 10, the  GST Council  decided to slash rates on restaurants to a flat 5 per cent from the previous 12 and 18 per cent for non-AC and AC restaurants respectively. But at the same time, it decided to take away the benefit of input tax credit for restaurants with an annual rev

சனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020

Image
மேஷம்: மேஷ ராசி நண்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி நன்மையாகவே உள்ளது. இதுவரை இருந்த அஷ்டம சனி முடிவுற்று இப்போது பாக்ய சனி துவங்குகிறது. அதனால் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகிவிடும். இதுவரை இருந்து வந்த கடன் தொல்லை, தேவை இல்லாத மருத்துவ செலவு போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீரும். இனிமேல் உங்களுக்கு ஏறுமுகம் தான். உங்கள் ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருந்தால் புதிய முயற்சிகளை நீங்கள் துணிந்து செய்யலாம். இனி செய்யும் தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி என அனைத்தும் நல்லதாகவே நடக்கும். ரிஷபம்: ரிஷப ராசி நண்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி சற்று கஷ்டங்களை தரவல்லது என்றே கூற வேண்டும். உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சியில் இருந்து அஷ்டம சனி துவங்குகிறது. இதனால் செய்யும் தொழிலில் தடை, விரயச் செலவு, தாய் தந்தையருக்கு உடல் நல பாதிப்பு இப்படி பல இன்னல்களை சனிபகவான் உங்களுக்கு தரலாம். தற்சமயம் உங்கள் ராசிக்கு குருபலம் இருப்பதால், சனிபகவானின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும். ஆனாலும் நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பதே சிறந்தது. ஐயோ அஷ்டம சனி காலம் வந்துவிட்டதே என அதற்காக நீங்கள் சோர்ந

சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான மிக எளிய முறை

Image
நம்மில் பலருக்கு சனிபகவான் என்றாலே ஒரு வித அச்சம் உண்டாகும். அதற்கு காரணம் அவர் நமக்கு கொடுக்கும் கடுமையான தண்டனைகள் தான். அதிலும் ஏழரை சனியின் பிடியில் இருபர்களுக்கு இது ஒரு மன நோய் போல் ஆகிவிடும். சனிபகவானின் உக்கிரத்தை குறைப்பதற்கு மிக எளிய ஒரு வழி உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம். ஏழரை சனியின் பிடியில் இருப்பவர்கள் ஆஞ்சநேயரின் பாதத்தை பிடித்துகொண்டாள் போதும் சனியின் தாக்கம் தானாக குறைய ஆரமிக்கும். இதற்கான காரணத்தை அறிந்துகொள்ள நாம் ராமாயணத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம். இலங்கைக்கு பாலம் அமைக்கும் வேலையில் அனுமன் தீவிரமாக இருந்த போது  சனி பகவான் வந்தார். “ஆஞ்சநேயா உன்னை நான் இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும் ஆகையால் உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல் அங்கு நான் இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்” என்றார் சனிபகவான். நான் என் கடமையை செய்துகொண்டிருக்கும்போது நீங்கள் வந்து தொந்தரவு செய்வது தவறு என்றார் அனுமன். அனால் உன்னை இரண்டரை மணி நேரம்  என் பிடியில் வைத்திருப்பதே என் கடமை என்றார் சனிபகவான். அப்படியா சரி, என் தலையில் அமர்ந்துகொள்ளுங்கள் என்ற

ஹீரோயினை பார்த்து பயந்த நடிகர் விஜய்?

Image
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருந்த சிம்ரனை பார்த்தாலே விஜய்க்கு பயமாம். நடிகர் விஜய் ஒரு சூப்பர் டான்சர் என அனைவருக்குமே தெரியும். அதை இன்று வரை தனது 43வது வயதிலும் நிரூபித்துக்கொண்டு தான் உள்ளார். எப்படிப்பட்ட கஷ்டமான நடனக்காட்சியையும் ஒரே நிமிடத்தில் அசால்ட்டாக ஆடிவிடுவார். ஆனால், அவர் தமிழ் சினிமா நடிகையை பார்த்தாலே பயப்படுவாராம். அது நடிகை சிம்ரனை பார்த்து தான். அவருடன் டூயட், குத்துப்பாட்டு ஆடவேண்டும் என்றால் விஜய் பயப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு சிம்ரன் விட்டுக்கொடுக்காமல் விஜய்யுடன் போட்டிப்போட்டு ஆடுவதே காரணமாம்.

விஜய்யின் 62 வது படத்தின் கதாநாயகி தலைவி நயன்தாராவாம் !

Image
மெர்சல் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடிக்கும் 62-வது படத்தின் வேலைகள் தான் நடந்து வருகிறது.இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஹிரோயினாக நடிக்கயுள்ளார்.  மெர்சல் படம் பல எதிர்ப்புகளை தான் மிக பெரிய வெற்றியடைந்தது. விஜய் முதன் முதலில் மூன்று ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் தான் விஜய் நடிக்கப்போகிறார். மேலும் இந்த படத்திலும் விஜய் 2 ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மெர்சல் படம் போல இந்த படமும் ஒரு சமுக நோக்கத்த்துடன் தான் எடுக்க போகிறார்கள். மேலும் இந்த படத்திற்கு நாயகியாக நயன்தாராவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். விரைவில் ஸ்கிரீன்டெஸ்ட் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸிற்கு இது சவாலான படம், ஏனெனில் இவர் இதற்கு முன்பு இயக்கிய ஸ்பைடர் படம் படு தோல்வியடைந்துள்ளது. அதனால் இந்த படம் வெற்றியடையும் வகையில் இயக்கவுள்ளார் முருகதாஸ்.

காதலனை பற்றி மனந்திறந்த நமீதா.!

Image
நடிகை நமீதா தனது காதலரான வீராவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்ற சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் கிளாமர் குயினாக விளங்கிய நமீதா சமீப காலங்களில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்த நமீதா அதன்பின் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்று ரசிகர்கள் தெரியாமல் இருந்தனர். இந்த நிலையில் தான் நமீதாவுக்கும், மூத்த நடிகரான சரத்பாபுவுக்கும் கல்யாணம் என்ற வதந்தி கோலிவுட்டில் சலசலக்க தொடங்கியது. அதன் பின் சம்பந்தப்பட்ட இருவரும் அதை மறுத்து அறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில் நடிகை நமீதா, வரும் நவம்பர் 24ஆம் தேதி தனது காதலர் வீராவை கரம்பிடிக்க இருப்பதாக அறிவித்தார். இதுகுறித்து நடிகை நமீதா கூறியதாவது; வீரா என்னுடைய சிறந்த நண்பர், என் மனதுக்கு இனியவர். அவர் தயாரிப்பாளர் என்பதுடன் ஆர்வமிக்க நடிகர். இந்தத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட காதல் திருமணம். செப்டம்பர் 6, 2017-ல் கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எங்களுக்கு இரவு உணவு விருந்து அளிக்கும் போது காதலை வெளிப்படுத்தினார். நான் மெய்சிலிர்த்

‘Sex clip’ goes viral, Hardik Patel cries foul

Patidar quota leader  Hardik Patel  got embroiled in a controversy on Monday as two sex video clips allegedly showing him with a woman went viral on social media. About 10 days ago,  Hardik had predicted  that a doctored sex CD would be out soon to defame him. "Soon they will release my sex CD. Enjoy, keep watching," Hardik had said. The video clips, showing recording of the night of May 16, 2017, sent social media into a tizzy as it was forwarded with barbs like "Patidar community and Gujarat's traitor Hardik Patel's kaam leela" and "This is the real face of pervert Hardik Patel who is misguiding Patel community." Authenticity of the two video clips could not be verified. Hardik, who was participating in the  Patidar Anamat Andolan Samiti  ( PAAS ) core-committee meeting to discuss the  Congress  formula on constitutionally tenable quota for Patidars in Gandhinagar, dismissed the video clips as part of "dirty politics of  BJP ". "T

இது தெரியாம லட்சுமிய கெட்டவள்னு நெனைச்சிட்டீங்களே.. படத்திலுள்ள இந்த குறியீட்டை கவனிச்சீங்களா?

Image
சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது லட்சுமி என்ற குறும்படம். இயக்குநர் கவுதம் மேனனின் யூடியூப் சேனல்களில் ஒன்றான என்டெர்டெயின்மென்டில் வெளியிடப்பட்டதுதான் லட்சுமி குறும்படம். கள்ளக்காதல்தான் கதையின் மையக்கரு. ஆனால் அதை நியாயம் கற்பிக்கும் காட்சிகளை இயக்குநர் சர்ஜன் செய்திருந்தார். அன்றாடம் ஒரே மாதிரி வேலை பார்த்து சலித்துப்போகும் பெண் ஒருவர், வடிகால் தேடி வேறு ஆடவன் வீட்டிற்கு சென்று அன்றே அவனிடம் தன்னை பறி கொடுப்பதே கதை. பிளாக் அன்டு ஒயிட்டு இந்த கதையில் இரு வகைகளாக காட்சிகள் காட்டப்பட்டிருக்கிறது. லட்சுமி தனது கணவனோடு பேசும் கால கட்டம், குழந்தையை பள்ளிக்கு கிளப்பும் பகுதி போன்றவை பிளாக் அன்டு ஒயிட்டிலும், கள்ளக்காதலனுடன் பழகும் காட்சிகள் வண்ணமயமாகவும் உள்ளது. பொதுவான பார்வை லட்சுமி கள்ளக்காதலுடன் இருக்கும்போதுதான் மகிழ்ச்சியாக இருப்பதால், அது வண்மயமாக காட்டப்படுவதாகவும், பிளாக் அன்டு ஒயிட் காட்சிகள் லட்சுமி கதாப்பாத்திரத்தின் எரிச்சல் வெளிப்பாடு எனவும்தான் பெரும்பாலான பார்வையாளர்கள் நினைத்திருப்பார்கள். மாற்றியோசிங்க மக்கா   ஆனால் இந்த குறும்படத்தை மாற்றியு

Concealing Hyderabad’s beggars during Ivanka Trump’s visit is insensitive, meaningless

Image
Temporarily moving out from sight underprivileged people who seek alms for a living is not the solution — it’s not even a temporary one. Instead of treating them as eyesores, governments must enable them with tools that can take them away from begging, and help live a better life. The Global Entrepreneurship Summit, which will be held in Hyderabad from November 28 to 30, will see a galaxy of dignitaries, among them Ivanka Trump, the daughter of United States President Donald Trump. To ensure that the summit, being held in South Asia for the first time, is a success, the authorities are going the extra mile. But they seem to be going about this in a most insensitive manner. In an order passed last week, the Hyderabad police commissioner banned begging within the city limits till January 7, during which time the capital city will also host the World Telugu Conference and the Indian Science Congress. The commissioner’s order states that begging at main road junctions is da

அரசு மருத்துவமனையில் பிறந்த முதல்வரின் பேத்தி

Image
சத்தீஸ்கரில், பா.ஜ.,வைச் சேர்ந்த, ரமண் சிங் முதல்வராக உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான இவரது மருமகள், ஐஸ்வர்யா, ராய்ப்பூரில் உள்ள, அம்பேத்கர் அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு, நேற்று முன்தினம் காலை, அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவம் நடந்த போது, முதல்வர் ரமண் சிங், ஐஸ்வர்யாவின் கணவரும், எம்.பி.,யுமான, அபிஷேக் மற்றும் உறவினர்கள், மருத்துவமனையில் இருந்தனர்.  தன் மருமகளுக்கு, அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது குறித்து, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், ரமண் சிங், பெருமையுடன் பதிவிட்டு உள்ளார். பேத்தியை கையில் பிடித்தபடி, தான் எடுத்த புகைப்படத்தையும், ரமண் சிங், டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அரசு அட்வைஸ்: பெண்கள் வீட்டை பெருக்கினால் போதும்!

Image
பெண்கள் தினசரி வீட்டைப் பெருக்கி மெழுகுவது, தண்ணீர் தொட்டிகளை நிரப்புவது போன்ற வீட்டு வேலைகளைச் செய்தாலே போதும் என்று ராஜஸ்தான் அரசு நடத்தும் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சிவிரா பத்ரிகா என்ற இதழை ராஜஸ்தான் மாநில கல்வித்துறை மாதம்தோறும் வெளியிட்டு வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் விநியோகிக்கப்படும் இந்த பத்திரிகையின் நவம்பர் மாத இதழின் 32வது பக்கத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கான டிப்ஸ் என்ற பெட்டிச் செய்தி வெளியாகியுள்ளது. இதில், நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், குதிரே ஏற்றம், நீச்சல் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவது ஆகியவற்றைச் செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆரோக்கியமாக இருக்க கண்டிப்பாக பெப்சி, கோகோகோலா போன்ற குளிர்பானங்களையும் துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும், குழந்தைகளுடன் தினமும் 10 முதல் 13 நிமிடங்கள் விளையாட வேண்டும் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன், "பெண்கள் தினசரி வீட்டு வேலைகளைச் சரிவரச் செய்வது, வீட்டைப் பெருக்கி கையால் துடைத்து மெழுகுவது, தொட்டிகளில் தண்ணீர் பிடித்து நிரப்புவது போன

ஜெயிலில் பேஸ்புக் லைவ்: போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிய கைதிகள்

பஞ்சாப் மாநிலத்தில் சிறையிலிருந்து கைதி ஒருவர் பேஸ்புக்கில் லைவ் வீடியோ ஒளிபரப்பு செய்ததாக சிறைத்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் சிறையில் லகா சிதானா என்ற தாதா அடைக்கப்பட்டுள்ளார். இந்த வாரம் ஒருநாள் தனது பேஸ்புக் அக்கவுண்டில் 9 நிமிடங்கள் லைவ் வீடியோ ஒளிபரப்பியுள்ளார். அப்போது அவர் இருந்த சிறை அறையில் மேலும் ஆறு பேர் கைதிகளும் இருந்துள்ளனர். லைவ் வீடியோவில், “மக்கள் சாலையில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். பனிமூட்டத்தினால் பல வாகன விபத்துக்கள் நடப்பதால் வாகனங்கள் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருங்கள்” என்று அட்வைஸ் செய்திருக்கிறார். அப்போது, சிறையில் ரெய்டு வந்த அதிகாரி லகாவிடமிருந்து இரண்டு மொபைல்களை கைப்பற்றியுள்ளார். லகா உட்பட ஏழு பேர் மீதும் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பஞ்சாப் சிறைகளில் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவது சகஜமாக இருப்பது மட்டுமின்றி நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களிலேயே தங்கள் எதிர் தரப்பினருக்கு மிரட்டல் விடுக்கின்றனர் என்று பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல

ஷிப்ட் முடிந்ததால் பாதிவழியில் விமானத்தை விட்டுச்சென்ற ஏர்இந்தியா விமானி!

Image
லக்னோவிலிருந்து ஜெய்ப்பூர் வழியாக டெல்லிக்கு சென்ற ஏர்இந்தியா விமானம், பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பயணிகள் டெல்லிக்கு பேருந்தில் அனுப்பப்பட்டனர். லக்னோவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், டெல்லிக்குச் செல்லும் வழியில் ஜெய்ப்பூரில் நிறுத்தப்பட்டது. டெல்லியில் நிலவும் புகைமூட்டம் காரணமாக 9 மணிக்கு ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய விமானம் 1 மணிக்கு சென்றடைந்தது. அங்கிருந்து 2 மணிக்கு டெல்லி புறப்பட வேண்டிய நிலையில், விமானத்தை இயக்கிய விமானியின் வேலை நேரம் முடிந்ததால், அவர் விமானத்தை அங்கேயே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். மீண்டும் அங்கிருந்து விமானத்தை இயக்க விமானிகள் இல்லாததால், பயணிகளை பேருந்தில் ஏர் இந்தியா நிர்வாகிகள் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் பயணிகளை மிகவும் கோபமடையச் செய்தது.

இறக்கி விடச் சொல்லி கதறிய தாய்; பிடிவாதமாக காருடன் இழுத்துச் சென்ற போலீசார்!

Image
 விதிமுறைகளை மீறியதாக, தாய் மற்றும் குழந்தையுடன் காரை இழுத்துச் சென்ற போலீசார் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மாலட் நகர் எஸ்.வி சாலையில் சாலையோரம் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் ஜோதி மாலே என்ற பெண், தனது குழந்தையுடன் அமர்ந்திருந்தார். இந்நிலையில் அங்கு வந்த போலீசார், விதிமுறைகளை மீறியதாக கூறி, காரை மீட்பு வாகனம் மூலம் போலீசார் இழுத்துச் சென்றனர். அப்போது அப்பெண், தனது 7 மாத குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தார். காரை இழுப்பதை நிறுத்துமாறு அப்பெண் கூறியும், போலீசார் கேட்கவில்லை. மேலும் தனக்கும், குழந்தைக்கும் உடல்நலமில்லை என்றும், அதற்கான மருந்து சீட்டுகளை காண்பித்த போதும் கண்டுகொள்ளவில்லை.

Simbu #str New video Str always mass

Image

Look What Premji Roasted about in Twitter- Click the link below!!

Image
Twitter is an online news and social networking service where users post and interact with messages. Celebrities use Twitter to express their views and reveals news. Today evening Premgi Amaran, B/O Venkat Prabhu tweeted with a photo, Picture follows, Wasn't this Funny😆

டி ராஜேந்தர் பிரச்சனைக்கு முதன் முறையாக தன்ஷிகா பதில்

Recently T R slammed Dhanshika in an interview for not mentioning his name. For which She cried right in the stage. After the incident she spoke about it. Please watch the video below.

Nokia 6 Review: Offers pure Android experience with good build quality

Image
The Nokia 6 mobile features a 5.5" (13.97 cm) display and runs on Android v7.1.1 (Nougat) operating system. The device is powered by a Octa core, 1.4 GHz, Cortex A53 processor paired with 3 GB of RAM. As far as the battery is concerned it has 3000 mAh. Over that, as far as the rear camera is concerned this mobile has a 16 MP camera.  To Buy this Phone  Click here Much has  uch has been said and written about how the once-loved by one and all smartphone brand  Nokia  was late in embracing Android. As the old adage goes, better late than never and Nokia made its comeback to the smartphone segment with the launch of Nokia 6. It is the first Android-powered device to come with Nokia branding. Nokia smartphones are being manufactured by Finnish company HMD Global. Nokia 6 is a well-constructed smartphone and it falls in the budget smartphone category as it is priced at Rs 14,999. The device offers decent specifications and will also receive an update for  Android  8